Sunday, May 6, 2012

என்ன செய்ய?............................................

போ...
வேதனையின் வலி
இதயத்திலும் இரத்தத்திலும்
ஊரிப் போச்சு...

என்ன செய்ய?
எப்படி கேட்டாலும்
என்னை விட்டு போவதற்கு
ஆசைப்படகிறாய்
போ...

என் நட்பில்
நான் தோற்றாலும்
நீ தோற்கக் கூடாது
உன் நட்பில்
அதற்காய் நீ போ...

என்னிடம் ஏதுமில்லை
உன்னை வழியனுப்ப.
கண்ணீர்தான் இருக்கிறது
கடைசியாய் அதையும்
எடுத்து விட்டு போ...

உன்னால்தான் எதையும்
விட்டுக் கொடுக்க முடியாது
நானாவது கொடுக்க வேண்டுமல்ல
அதற்காகய் நீ போ...

நீ வெட்டி விட்டதே போதும்
உன் விட்டுக்கொடுப்பு
ஏதும் தேவையில்லை போ...
உங்களை விட்டு
நான் போகிறேன்.
நீ காணாத தூரம்

No comments:

Post a Comment