Monday, April 2, 2012

விடியலும் நீயடி................................

.........................................................................
விடியலும் 
அன்பும் 
நெருக்கமும் 
தொல்லையும் 
நான் இறைவனிடம் 
விரும்பி கேட்டவை 
வேதனை மிகுந்த 
என் வாழ்வை
 இன்பமாக்கி 
சாதனையாக்கி 
காட்டியவள் -நீயடி


....................................................................

No comments:

Post a Comment