.........................................................................
விடியலும்
அன்பும்
நெருக்கமும்
தொல்லையும்
நான் இறைவனிடம்
விரும்பி கேட்டவை
வேதனை மிகுந்த
என் வாழ்வை
இன்பமாக்கி
சாதனையாக்கி
காட்டியவள் -நீயடி
....................................................................

No comments:
Post a Comment