.........................................................................................வருடம் ஒருமுறை வரும் பருவ மழைபோல-
நீ வந்து வந்து செல்வதனால்
உன் நினைவுகள் மட்டும்
என்னை சுற்றியே வட்டம் இடுகின்றன
தவித்த கைகளுக்கும்
தேடி விரல்களுக்கும்
பார்த்த கண்களுக்கும்
ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை
கொடிய தோழமையும்
கொதித்து ஆறிய நீரும்
பருகியே என்னுடல் இறந்து விட்டது
அன்பின் உறைவிடமாய்
தொலைபேசி ஆகியது
மதுவின் வாடை எனோ -பிடிக்கவில்லை
.............................................................................................
No comments:
Post a Comment