..........................................
தோழியாய்
காதலியாய்
அம்மாவாய் -என்
மனைவியாய்
வழும் நீ
ஒரு பொழுதும் எனை விட்டு
பிரிந்து விடாதே -என
உள்ளம் தினமும் சொல்கின்றது
ஆனால்
ஆறுதல்
படுத்த முடியவில்லை
நாளை உன்னை
சேர்வதற்காய்
இன்று
உன்னை பிரிகின்றேன்
..........................................

No comments:
Post a Comment