Monday, April 2, 2012

ஒரு பொழுதும் எனை விட்டு பிரிந்து விடாதே ......

.......................................... 
 தோழியாய்
 காதலியாய் 
அம்மாவாய் -என் 
மனைவியாய் 
வழும் நீ 
ஒரு பொழுதும் எனை விட்டு 
பிரிந்து விடாதே -என
 உள்ளம் தினமும் சொல்கின்றது 
ஆனால் 
ஆறுதல் படுத்த முடியவில்லை
 நாளை உன்னை சேர்வதற்காய் 
இன்று உன்னை பிரிகின்றேன்


 ..........................................

No comments:

Post a Comment