Wednesday, March 28, 2012

ஏஞ்சல் நதி போல நீ என் மேல் விழுகின்றாய்...........................

ஏஞ்சல் நதி போல
நீ என் மேல் விழுகின்றாய்
நான் புவியை போல
உன்னுடன் மௌனமாக
கரைந்துகொண்டு
இருக்கிறேன்
என் கோப
வெம்மையிலும்
எனை தாங்கும்
தண்மையாக
நீ என் மீது விழும்
போதெல்லாம்
நான் உன்னுடன்
உள்ளத்தில்
இணைந்து போகின்றேன்
நான் காதலிக்கின்றேன்
ஏஞ்சலை போல்
தூரத்தில் இல்லை
அருகே நான் .......................
உன்னுடன்


.............................................................................................................................................

1 comment: