உனக்காக மரணித்த
நாட்கள் சுகமாக இருந்தன
தூரத்தே நிலவு
தொங்கிக்கொண்டு
இருந்த போதும்
அவள்
என்னுடன்
சேரக்காத்திருந்தாள்
ஒரு நொடி விலகி
மறு நொடி சேரும்
வரைக்கிடையில்
இருவரும்
ஒருமுறை
மரணித்து இருந்தோம்
.......................................................................................................................................

No comments:
Post a Comment